Saturday, October 22, 2016

தமிழ்நாடை தனி நாடாக்கனும்னு ஒரு க்ரூப்

 
தமிழ்நாடை தனி நாடாக்கனும்னு ஒரு க்ரூப் தீவிரமா விவாதம் பண்ணிக்கிட்டு இருந்தாங்கலாம் 😳

அதுல ஒருத்தன் சப்போஸ் நாம தனி நாடாயிட்ட அப்புறம் பொருளாதார வளர்ச்சி,முன்னேற்றம் எல்லாம் எப்படி கொண்டுவர்ரதுன்னு அறிவுப்பூர்வமா ஒரு கேள்வி கேட்டான்😱

அதுக்கு இன்னொரு அறிவாளி பதில் சொன்னான்.. அதாவது,
'நாம அமெரிக்காவோட போர் அறிவிச்சிருவோம்😀

எப்படியும் நாம போர்ல கண்டிப்பா தோத்துருவோம்!😨

அப்புறம் நம்மள அமெரிக்காகாரங்கதான் ஆட்சி செய்வாங்க..கிரீன் கார்ட், விசா எதுவுமே இல்லாம நாம அமெரிக்கா குடிமகன் ஆயிறலாம்.. அப்புறம் முன்னேறுறது ரொம்ப ஈசிதான!"💤

இதையெல்லாம் கேட்டுகிட்டு இருந்த இன்னொரு பெரிய அறிவாளி ஒரு சூப்பர் கேள்வி கேட்டான்..என்னன்னா....😜

"அதெல்லாம் சரி..ஒருவேளை நாம போர்ல ஜெயிச்சிட்டா அமெரிகாவ என்ன பண்றது?"