Saturday, August 27, 2016

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்..

மழை பெய்வதை யார் யார் எப்படி சொல்வார்கள்..

பிராமணர்கள் : எதேக்ஷ்டமா பெய்யரது
இரும்பு வியாபாரி - கனமா பெய்யுது
கரும்பு வியாபாரி - சக்கைப் போடு போடுது....
சலவைக்காரர் - வெளுத்துக்கட்டுதுங்க
நர்ஸ் - நார்மலாதான் பெய்யுது.
பஞ்சு வியாபாரி - லேசா பெய்யுது.
போலீஸ்காரர் - மாமூலா பெய்யுது.
வேலைக்காரி - பிசு பிசுன்னு பெய்யுது.
ஜூஸ் கடைக்கார்: புழிஞ்சி எடுக்குது.
டீ கடைக்காரர்: ஆத்து ஆத்துன்னு ஆத்துது.
டாஸ்மாக் கடைக்காரர்: சும்மா கும்முன்னு பெய்யுது
கோவில் பூசாரி: திவ்யமா பெய்யுது
செருப்பு கடைக்காரர்: செம்ம அடி அடிக்கிது
மசாஜ் பார்லர்க்காரர்- சும்மா புடிபுடின்னு புடிக்குது,
பேண்ட் வாத்தியக்காரர்- கொட்டோகொட்டுன்னு கொட்டுது
WIFE: செம அடி அடிக்குது
HUSBAND: வாங்கு வாங்குன்னு வாங்குது..