Friday, August 12, 2016

ஆகஸ்ட்15அன்று. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம்

ஒவ்வொரு வருடமும.இந்திய சுதந்திர தினமான ஆகஸ்ட்15அன்று. சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒரு விசேஷம் உண்டு அதாவது அன்றைய தினம் அதிகாலையில் நமது தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து நடராஜர் முன்பாக பூஜை செய்கிறார்கள் பிறகு அந்தக் கொடியை மேளதாளத்துடன் எடுத்து வந்து கோயிலின் கிழக்கு கோபுரத்தில் ஏற்றி மரியாதை செய்கிறார்கள்.இது வேறெந்த வழிபாட்டுத் தலத்திலும் இல்லாத சிறப்பாகும்.