Thursday, February 26, 2015

பணத்தைப் பெருக்க 10 கட்டளைகள்

புத்தகத்தின் பெயர்: மேடு மணி ஜர்னி – எ ஃபைனான்ஷியல் அட்வெஞ்சர்
(Mad Money Journey – A Financial Adventure)
ஆசிரியர்: மெஹ்ரப் இரானி
பதிப்பகம்: ஜெய்கோ
 
பொருட்செல்வம் இல்லாதவருக்கு இந்த உலகத்தில் வாழ்வு கிடையாது என்பதைப் பல நூறாண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டார் திருவள்ளுவர். பொருளைச் சம்பாதித்தால் மட்டும் போதாது, அதைச் சரியாகப் பயன் படுத்தவும், சேமிக்கவும் தெரிந்திருந் தால்தான் இந்த உலகில் நாம் நினைப்பதுபோல வாழ முடியும் என்பதைக் கதை வழியாகச் சொல்லி யிருக்கிறார் 'மேடு மணி ஜர்னி – எ ஃபைனான்ஷியல் அட்வெஞ்சர்' என்கிற இந்தப் புத்தகத்தின் ஆசிரியர் மெஹ்ரப் இரானி. இவர் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷனில் பொதுமேலாளராகப் பணியாற்றி வருகிறார்.

'பணம் பத்தும் செய்யும்', 'பணம் என்றால் பிணமும் வாய்திறக்கும்' எனப் பல சொல்லாடல்களை நாம் கேட்காத நாளில்லை. பணத்துக்குப் பின்னால் நாம் செல்வதை விட்டுவிட்டு, கடின உழைப்பால் நாம் சம்பாதிக்கும் பணம் நமக்குச் சேவகம் செய்து பலமடங்காகப் பெருகுவது எப்படி என்பதை மும்பையில் பிரபல எலும்பு சிகிச்சை மருத்துவராக இருக்கும் ஜான் பிண்டோ என்கிற கதாபாத்திரத்தின் மூலம் அற்புதமாக, எளிதில் புரியும்படி சொல்லியிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. இனி பத்தும் செய்யும் பணத்தைப் பாதுகாத்து பலமடங்காகப் பெருக்குவது எப்படி என்கிற 'பணவளக் கலையை' மெஹ்ரப் இரானி வழியில் பார்ப்போம்.
 
மும்பை நகரில் வானுயர்ந்து நிற்கும் பல கட்டடங்கள் ஒன்றில் 46வது மாடியில், பென்ஸ் காருக்குச் சொந்தக் காரரான டாக்டர் ஜான் வசித்து வருகிறார். ஒருநாள் காரைவிட்டு இறங்கி சாலை யில் நடந்து செல்லும்போது மயக்கமாகி கீழே விழ, ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப் படுகிறார். ஆஸ்பத்திரியில் படுக்கையில் படுத்திருக்கும்போது, 45 வயதான டாக்டர் ஜான், தனக்கு திடீரென்று ஏதாவது ஒன்று ஆகிவிட்டால் தன்னை நம்பியிருக்கும் மனைவி, 20 வயது மகன், 18 வயது மகள், அம்மா ஆகியோர் என்ன செய்வார்கள், அவர்களுக்குத் தேவையான வற்றைச் சேர்த்து வைத்திருக் கிறோமா எனக் கவலைப்படுகிறார்.

தனது படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு, இன்றைக்கு வெற்றி பெற்ற தொழிலதிபராக அர்மானி சூட்டில் வலம்வந்து கொண்டிருக் கும் விஜய் தேசாய்தான் அவரை ஆஸ்பத்திரியில் கொண்டுவந்து சேர்த்தவர். பள்ளி, கல்லூரியில் படிக்கும் போது அவருக்குப் பலவிதங்களில் உதவி யரும் இவரே. இந்த நிகழ்வின் மூலம் இருவரும் மீண்டும் சந்திக்க, இருவரும் தங்களது நினைவலைகளுக்குள் மூழ்கிப் போகிறார்கள்.
டாக்டர் ஜான் எவ்வளவுதான் சம்பாதித் தாலும் அதை முறைப்படி நிர்வகிக்காததால், சொல்லிக்கொள்வதுபோல எதுவும் இல்லை. இதை அறிந்த விஜய் அவரை தன் செலவில் பல நாடுகளுக்கு அனுப்பி, பணம் குறித்த பத்து கட்டளைகளை அங்கிருக்கும் தனது நண்பர்களின் (அவர்களில் பாங்காக் விலைமாது, ஆப்கான் தீவிரவாதி, கென்யாவின் மாரத்தான் ஓட்டக்காரர் ஆகியோரும் அடக்கம். இவர்கள் விஜய்க்கு எப்படி அறிமுகமானார்கள், விஜயின் உதவியால் அவர்கள் எப்படி நல்ல நிலைமைக்கு வந்தார்கள், அவர்களின் படிப்பினை என்ன என்பதோடு இழையோடுகிறது இந்தப் புத்தகம்) மூலம் தெரிந்துவரச் செய்கிறார்.
இந்த உலகத்தில் அளவற்று இருப்பது பணம்தான். ஆனால், அதை எப்படிச் சம்பாதிப்பது, சம்பாதித்ததைத் திட்ட மிட்டுச் செலவழிப்பது எப்படி, பாதுகாப்பது எப்படி, முதலீடு செய்து அதன்மூலம் பணத்தைப் பெருக்குவது எப்படி என்கிற சூட்சுமங்களைத் தெரிந்துகொண்டால் நீங்களும் இனி ராஜாதான்.

இதோ அந்த பத்து கட்டளைகள்...
 
1. பல வழிகளில் இருந்து (உதாரணமாக, சம்பளம், வட்டி, வாடகை போன்றவை) உங்களுக்கு வருமானம் வரலாம். அனைத்தையும் சமமாக நினையுங்கள். உங்களுக்குத் தேவையில்லாதப் பொருட்களை வாங்காதீர்கள். வாழ்க்கையானாலும் அல்லது பணமானாலும் திட்டமிடுங்கள், அதை ஓர் உள்ளார்ந்த தைரியம், அன்பு, கடமை உணர்ச்சியுடன் பின்பற்றுங்கள்.
 
2. முதலீட்டுக்காக இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்காதீர்கள். முதலீடு வேறு, பாதுகாப்பு வேறு. வீரன் எப்படி நாட்டைப் பாதுகாப்பானோ, அது போல உங்களையும், குடும்பத்தினரையும், உங்கள் சொத்தையும் அனைத்துவித தாக்குதலில் இருந்தும் காப்பது இன்ஷூரன்ஸ். தேவைக்கேற்ற மாதிரி யான இன்ஷூரன்ஸ் எடுங்கள்.
 
டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்தால் குறைந்த பிரீமியம், அதிக கவரேஜ் கிடைக்கும். மணி பேக் பாலிசி' எடுத்தால், அதன் மூலம் கிடைக்கும் ஆதாயம் பணவீக்கத்துடன் ஒப்பிடும்போது மிகவும் சொற்பமே.
இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிதி நிர்வாகத்தில் மிகவும் மோசமானவை.
 
3. எந்தவொரு சொத்து வாங்கும் போதும் அதன்மூலம் வருமானம் கிடைக்குமா எனப் பாருங்கள். சொத்து என்றைக்கும் பொறுப்பாக மாறக்கூடாது (உதாரணம், கடன் வாங்கி இடம் வாங்குவது. இதனால் கடனுக்கு வட்டி, சொத்து வரி எனக் கட்ட வேண்டிவரும். அந்தச் சொத்தை விற்றால் ஒழிய, உங்களுக்கு அதிலிருந்து வருமானமோ/ஆதாயமோ எதுவும் கிடைக்காது. அதை விற்பது வரை அது ஒரு 'டெட் அஸெட்').
 
4. உங்கள் வருமானத்தைச் சரியான சொத்துகளில் முதலீடு செய்ய வேண்டும் (அதாவது, வங்கி டெபாசிட்டில் எவ்வளவு, பங்குகளில் எவ்வளவு, ரியல் எஸ்டேட்டில் எவ்வளவு போன்றவை). நீங்கள் பணத்தை மதித்தால் பணமும் உங்களை மதித்து உங்களிடமே பலமடங்காகத் திரும்பிவரும். 'அஸெட் அலோகேஷனில்' நீங்கள் தெளிவாக இருந்தால் உங்களது வருமானம் அல்லது பணம் 90% சிறப்பாக நிர்வகிக்கப்படும்.
 
5. சேமிப்பையும், முதலீட்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள். செலவைக் குறைத்து சொத்தை நீங்கள் பெருக்கிக்கொள்ளலாம். ஆனால், அதன்மூலம் வரும்படிக்கு வழியிருக் கிறதா என்று பார்க்க வேண்டும்.
 
அப்படி எதுவுமில்லை என்றால், அந்தச் சொத்தில் முதலீடு செய்வதில் உபயோக மில்லை. 'தேவையற்றதை வாங்குவதன் மூலம் தேவைப்படுவதை விற்க வேண்டிய கட்டாயம் பின்னாளில் ஏற்படக்கூடும்' என்பதைக் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
 
6. ஏதேனும் சொத்தில் முதலீடு செய்யும்போது அதிலிருந்து தொடர்ந்து வருமானம் (running income) வருமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். ஸ்பெகுலேட்டிவ் சம்பந்தப்பட்ட விஷயங்களில் முதலீடு செய்யலாம். ஆனால், அது அளவோடு இருக்க வேண்டும். (தங்கத்தில் முதலீடு செய்வது அவ்வளவு சிறந்தது அல்ல. அதற்கான பல காரணங்களில் ஒன்று, தங்கத்தின் விலை உலகளவில் நிர்ணயிக்கப்படுகிறது. டாலர்/ரூபாய் மதிப்பில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலும் சாதகமாக இருப்பதில்லை.)
 
7. பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் பொறுமைகாக்க வேண்டியிருக்கும். அதுபோல, `Short term pain'-ஐ 'long term gain' ஆக்க பொறுமை அவசியம் தேவை. எது பங்கின் விலையைக் கூட்டுகிறது, குறைக்கிறது என்பதை நன்கு அறிந்துகொண்டு அதற்கேற்ப முதலீடு செய்ய வேண்டும். அதுபோல முதலீட்டுக்கும், ஊகத்துக்குமான வித்தியாசம் தெரிந்திருக்க வேண்டும். (an investor chases value while a speculator chases price
 
8. வீடு வாங்குவதாக இருந்தால், பிராபர்ட்டி மார்க்கெட் மலிவாக இருக்கும்போது வாங்குங்கள். அதேசமயம், வட்டி விகிதம் உச்சத்தை அடைவதற்கு முன்பாக நல்லதொரு வட்டி விகிதத்தை – 'ஃபிக்ஸட்' அல்லது ஃப்ளோட்டிங்' – தேர்ந்தெடுங்கள்.
 
9. உங்கள் பணத்தின்மேல் குறியாக இருக்கும் அரசாங்கம் (பலவிதமான வரிகள் மூலம் உங்கள் வருமானத்தில் கைவைப்பது), வங்கிகள் (கடன் வழங்குவது, முதலீடு செய்யச் சொல்வது), புரோக்கர்கள் ஆகியோரை எப்படிக் கையாள்வது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள்.
 
சட்டப்பூர்வமான வழியில் அதிகப் பணம் ஈட்டி அதற்குக் குறைந்த அளவில் வரி கட்டுவது எப்படி என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
 
10. இந்தப் பயணத்தின் இறுதியில் நண்பன் விஜய் கூறியதுபோல, டாக்டர் ஜான் கங்கோத்ரி ஆசிரமத்துக்குச் சென்று அங்குள்ள சுவாமிஜியை அணுக, 'பணம் உனக்கு சுதந்திரம் அளிக்காது. மாறாக, அது உன்னை அடிமையாக்கும். எனவே, நீ பணத்தை ஆளுபவனாக இரு; அதைப் பார்த்து பயப்படாதே, அதற்குப் பின்னால் பேராசை பிடித்து ஓடாதே. நமது பிரச்னைகளுக்குத் தீர்வு நிதி பற்றிய அறிவுதானே தவிர, பணம் இல்லை' என்று கூறுகிறார்.
 
ஆக, பணம் சம்பாதிப்பதைவிட பெரிய விஷயம் 'தீர்க்கமாகத் திட்டமிட்டுப் பணத்தைப் பெருக்கி' அதை நமக்குச் சேவகம் செய்ய வைப்பதுதான். 'நாம் தேவையற்ற பொருட்களை வாங்கினால், விரைவிலேயே நமக்குத் தேவையான பொருட்களை விற்க நேரிடும்' என்று நிதி உலகின் பிதாமகன் வாரன் பஃபெட் கூறியதை மனதில் வைத்துக்கொண்டு, அநாவசியச் செலவைக் குறைத்து அத்தியாவசியத்தில் முதலீடு செய்தால் நீங்களும் வாழ்க்கையில் ஜெயிக்கலாம்!
 
 
 
https://books.google.co.in/books?id=O6daBAAAQBAJ&printsec=frontcover&dq=mad+money+journey&hl=en&sa=X&ei=btbvVIWcOsSlyATt34KoAw&redir_esc=y#v=onepage&q=mad%20money%20journey&f=false

விவேகானந்தர் அறிவுரை

பாரதநாடே,

உன்னைப் பயமுறுத்தும் இன்னல் இதுவே. மேல் நாட்டாரைப் பின்பற்றி நடிக்கும் மயக்கத்தில் நீ மூழ்கியிருக்கிறாய். ஆதலால் எது நல்லது, எது தீது என்பதை இனிமேல் நீ ஆராய்ச்சியாலோ, பகுத்தறிவாலோ, விவேகத்தாலோ அல்லது சாஸ்திரங்களின் அபிப்ராயத்தைக் கொண்டோ தீர்மானிக்கப் போவதில்லை.

வெள்ளையர் புகழ்கிற, விரும்புகிற எந்த ஒரு கருத்தும் அல்லது பழக்கவழக்க முறையும் நல்லனவாகின்றன. அவர்கள் வெறுக்கிற இகழ்கிற விஷயங்கள் எவையானாலும் அவை தீயனவாகின்றன. இதைக் காட்டிலும், அறிவீனத்தை நிரூபிக்கக்கூடிய மிகத் தெளிவான சான்று வேறு என்ன இருக்க முடியும்?

நமது இயல்புக்குத் தக்கபடி நாம் வளர்ந்து முன்னேற வேண்டும். அந்நிய நாட்டுச் சமூகங்கள் நம்மீது ஒட்டவைத்திருக்கும் முறைகளின் வழியில் நாம் செயல்பட முயலுவது வீண் ஆகும். அது நடவாது. நம்மைத் திரித்து, மாற்றிச் சித்திரவதை செய்து பிற தேசங்களின் உருவில் ஆக்க முடியாது.

இங்ஙனம் அருளிய ஈசனை நாம் போற்றுவோமாக. இதனால் பிற இனத்தவரின் சமூக ஏற்பாடுகளை நான் கண்டிக்கவில்லை. அவை அவர்களுக்கு நல்லது. நமக்கல்ல. அவர்களுக்கு அமுதம் ஆவது நமக்கு நஞ்சாக ஆகலாம். நாம் கற்க வேண்டிய முதற்பாடம் இது. அவர்களின் சாஸ்திர ஆராய்ச்சிகளுக்கும், சமூக ஏற்பாடுகளுக்கும், அவர்களது பரம்பரையான கொள்கைகளுக்கும் ஏற்றவாறு அவர்கள் தற்கால நிலையை அடைந்திருக்கின்றனர்.

நமக்கு நம்முடைய புராதன அநுஷ்டான முறை உள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளின் கர்ம பலன் பின்னணியாக இருக்கிறது. நாம் நமது இயற்கைக்கு ஒத்த முறையில்தான் வளர்ந்து முன்னேற வேண்டும். நமது பாட்டையில்தான் நம்மால் ஓடமுடியும்.
 
 
 


Wednesday, February 25, 2015

Give to Get Back

Give to Get Back

P.R. Avaste, a Judicial Officer of Indore and a devotee of Baba came during summer vacation with his wife and son to Shirdi. He was on his way to perform his son's marriage and kept with his son Rs.400/- and Rs.300/- with his wife. He was to get a good bridegroom (karini) for his son's marriage. When he came to Baba,

 

Baba to P.R. Avaste: Will you give me Dakshina?

 

P.R. Avaste: How much?

 

Baba: Rs. 30/-

 

Baba to P.R. Avaste's son: Will you give me Rs.40/-

 

Thus again and again Baba took away the whole fund with Mrs. PRA and her son – except Rs.30/-

 

Baba to P.R. Avaste: Will you give me Rs.30/-

 

P.R. Avaste: Shall I give it, Baba?

 

Baba: Yes.

 

Then with great pain at heart, Mr. Avaste took the last remaining Rs.30/- from his wife and paid to Baba.

 

Baba asked for nothing more.

 

As P.R. Avaste was dolefully returning from Baba, Bapu Saheb Jog exultingly patted him on the back.

 

Jog: I say I congratulate you. Baba has taken frequent Dakshina from you. You are lucky. Baba never takes except to give back tenfold.

 

P.R. Avaste: I do not know about that. I know that I have not got a pie remaining for going to the place of marriage.

 

Jog: How much do you want?

 

P.R. Avaste: Rs.100/-

 

Jog: Here it is. Baba has got a present of Rs. 6000/- from a Mumbai merchant who vowed he would pay 25% of his profits, if the news of loss of his goods proved false. Of that 6000, Baba has already spent 3000 in three days. If I tell him I gave you Rs.100/-, he will neither object nor call for The Rs.100/-, but as he has taken Rs.600 odd from you, I assure you that you will have a promotion by Rs.50/- per mensum now.

 

P.R. Avaste: I have no godfather to get me promotion.

 

But as stated by Jog, the promotion of Rs.50/- was given to Mr. P.R. Avaste as he learnt after the vacation ended.

(- from Baba's Charters and Sayings, No. 237)

Guruvaar Prarthna

Guruvaar Prarthna

 

Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy day of Guruvaar. Baba, life is becoming more and more artificial, there is much deterioration in health and strength. In spite of innumerable doctors and latest medical discoveries, our health is still deteriorating. Persons of past generation were much stronger and healthier. Baba what went wrong in between, yes people ignoring divine life-style offered to us by our ancestor and violating the laws of nature. On this blessed day we pray to shower Your powerful blessing to all and make our brothers and sisters leading a life of security and serenity. We start our prayers after reading the following ovi verses from Your Satsarita.

 

Thus nothing ever happened which was not seen by Sai. Everything everywhere was known to him.

 

On the other side, his friend (Anna's) had troubled thoughts. He did not know what to do. There was even no reply from Anna.

 

Then that Sheth wrote and told him all that had happened. His friend was surprised on reading it and thought 'strange is fate'.

 

'What a wonderful transaction had come our way! Why did he not think for himself instead of dancing attendance on the fakir?! He has unnecessarily lost the gains.

 

God gives, but we lose by our own actions. The mind stops working when evil days are imminent. Why did this fakir have to come in the way of this clear business?

 

What can he say who has given up the normal way of life and goes from door to door, like a mad man, to beg for morsels of food to feed himself?

 

Let it be. He was not destined to have it, therefore, his mind acted thus. I should look for another partner. Whatever is not destined would never happen.'

 

May it be whatsoever! Anna remained contented. Someone else became his friend's partner whose karma dragged him into it. He got into trouble.

 

They had hoped to make money but suffered reversals. They had losses, as if the fakir's satka had beaten them. 82. How fortunate is my Damu Anna! Very wise! Sai is a true pearl to him, wise and sagacious. How compassionate was he to the devotee!

 

The friend said: " If he had followed my advice, then he would have lost heavily. He was saved because he followed the fakir. How wonderful was his faith!

 

I laughed at his madness and was proud of my own cleverness! It was truly futile. That's the experience I got.

 

I reviled that fakir unnecessarily. If I had followed his advice, he would have given me timely warning also and I would not have suffered this loss ".

 

 

I bow down to Sree Ganesh

I bow down to Sree Saraswati

I bow down to the Guru

I bow down to the Family Deity

I bow down to Sree Sita-Ramachandra

I bow down to Sree Sadguru Sainath.

 

-(from Shri Sai Samartha Satchrita, Chapter 25, Ovi 73 - 85)

 

 

http://babaprayers.blogspot.in/

 

 

 

Tuesday, February 24, 2015

Doctors with conscience speak out

In order to benefit the hospital and meet its commercial needs, one has to do things like keeping patients in the hospital longer than necessary, and doing unnecessary investigations and procedures (including angioplasty) since there was pressure from the management of the hospital.

My conscience began pricking and I left the hospital- Dr Gautam Mistry, Kolkata, cardiologist who left a corporate hospital after seven years.

A reference for angioplasty can earn a doctor Rs 30,000-40,000 - Dr Rajendra Malose, general practitioner, Nashik

Recently, a young doctor who joined our department told me, "Sir, every month there is a meeting with the CEO. He asks me questions because instead of having a 40% conversion rate for OPD-operative as per the target, my conversion rate is just 10-15%. (Conversion rate means out of all patients seen by the doctor, how many are advised to undergo surgery or procedures. Rational doctors try to keep this rate low, but profit-driven hospitals try to maximise number of surgeries and procedures, even if they are unnecessary). He tells me that such low conversion rate will not do, and that unless I increase it, I will have to leave the hospital." This young doctor will certainly surrender one day. To survive professionally, he will start doing 20-25% of additional procedures that are not required by medical logic. What choice does he have?"... And each corporate hospital has such targets! There is no getting out of it. - Super specialist from a metro

Pharma companies are giving foreign tours and junkets to doctors. It happens under the pretext of medical study. Unfortunately, some doctors eagerly wait for the pharma company invitation for foreign tours- Dr HV Sardesai, physician Pune.

Corporate hospitals only want doctors who can help them earn more money. As a result doctors who practise ethically cannot last there. I know of a hospital where if a patient is charged Rs 1.5 lakh, the doctor gets a mere Rs 15,000. 90% of the income goes to the corporate coffers. Corporate hospitals can advertise while individual doctors are not allowed- Dr Sanjay Gupte, gynaecologist, Pune, ex-national president of the Federation of Obstetric and Gynaecological Societies of India (FOGSI)

These are just a few of the shocking revelations by 78 doctors from small towns to every one of the megacities who are critical of the growing commercialisation of medical care. The doctors range from general practitioners to super specialists in corporate hospitals. These interviews that expose the corruption in private healthcare have been put together by SATHI (Support for Advocacy and Training to Health Initiatives), an NGO, to highlight the lack of regulation of the sector.

A report based on these interviews titled, "Voices of Conscience from the Medical Profession: Revealing testimonies by rational doctors about the reality of private medical practice in India" has been put together by Dr Arun Gadre, a doctor and writer with 20 years' experience of working as a gynaecologist in rural Maharashtra, and Dr Abhay Shukla, convenor of SATHI who did his MBBS and MD from AIIMS.

The report will be released at the All India Institute of Medical Sciences (AIIMS) on February 26, in a function to be attended by AIIMS director Dr MC Mishra, senior gastrointestinal surgeon Dr Samiran Nundy of Sir Ganga Ram Hospital, and several of the doctors from across the country who have spoken out in the report.

The report is an English translation of the recently published Marathi report 'Kaifiyat - pramanik doctoranchi', which is being widely read in Maharashtra and is already into its second edition. An enlarged version of this report is soon to be published as a book.

"These 'whistleblower' doctors have exposed, perhaps for the first time on such a scale and in so many dimensions, the realities of the private medical sector today such as frequent irrational procedures and surgeries, the distorting influence of corporate and multi-specialty hospitals on ethics of the medical profession, and the growing grip of pharmaceutical companies on private medical practice. With testimonies by rational doctors from across India, this report can be an eye-opener for ordinary citizens as well as doctors, and could strengthen social support for much-needed moves to effectively regulate the private medical sector in India," explained Dr Shukla.

According to him, the government is trying to dilute the Clinical Establishments Act of 2010 on the grounds that outdated laws have to be changed. " The rules were passed in 2012 and the standards are yet to be formulated because of which it has not been implemented. Even before its implementation you are saying it is outdated. There is a strong lobby of the corporate health sector and the Indian Medical Association, the biggest lobby of doctors in India, that are trying to completely eliminate any kind of regulation. It is total jungle raj now. This is the larger policy environment in which we are releasing the report," said Dr Shukla.

Public health activists have stressed the need to urgently step up regulation of the private health sector rather than dilute whatever little regulation exists. "Doctors have their lobbying groups like the IMA, which will speak of their interests. Society needs to speak up and lobby for the interests of the patients," said Dr Shukla.
 
 

Thursday, February 19, 2015

பிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக எம்.எஸ்சி - ஒரு சிறப்பம்சம்

பள்ளிப் படிப்பை முடிக்கும் மாணவர்கள் கல்லூரிகளில் இளங்கலை பட்டப் படிப்பில் சேருவார்கள். மேற்படிப்பு படிக்க விரும்பினால் முதுகலைப் படிப்புக்கு விண்ணப்பிப்பார்கள்.

ஆனால், பிளஸ்-2 முடித்துவிட்டு நேரடியாக எம்.எஸ்சி. படிக்கவும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. 'நெஸ்ட்' எனப்படும் சிறப்பு நுழைவுத்தேர்வு (National Entrance Screening Test-NEST) எழுதித் தேர்வு பெற்றால் அந்த வாய்ப்பைப் பெறலாம். அதோடு மாதம்தோறும் ரூ.5 ஆயிரம் தவித்
தொகையையும் பெறலாம்.
எங்கு படிக்கலாம்?
 
மத்திய அரசால் அகில இந்திய அளவில் இந்த நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. நுழைவுத் தேர்வில் வெற்றிபெறும் மாணவர்கள் 5 ஆண்டு காலத்துக்கு ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பில் சேரலாம். இதில், அடிப்படை அறிவியல் படிப்புகளான இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் எனப் பிடித்தமான பாடத்தைத் தேர்வுசெய்துகொள்ளலாம்.
இந்தப் படிப்பை ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரத்தில் உள்ள தேசிய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும் (National Institute of Science Education and Research-NISER), மும்பை பல்கலைக்கழகத்தின் அணுசக்தித் துறையிலும் படிக்கலாம்.
 
தேர்வு எப்போது?
 
இந்த ஒருங்கிணைந்த எம்.எஸ்சி., படிப்பதில் ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. இதில் சேருவோருக்கு மத்திய அரசின் 'இன்ஸ்ஃபயர்' திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் கல்வி உதவித்தொகை கிடைக்கும். 2015-ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான நெஸ்ட் நுழைவுத்தேர்வு வருகிற மே மாதம் 30-ம் தேதி நடைபெற உள்ளது.
நுழைவுத் தேர்வில் பங்கேற்க 2013, 2014-ம் ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்தவர்களும், தற்போது பிளஸ்-2 படித்துக் கொண்டிருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள் என்ன?
 
நுழைவுத் தேர்வில் பங்கேற்க 1995 ஜூலை 15 அன்றோ அல்லது அதற்குப் பின்போ பிறந்தவராக இருக்க வேண்டும். எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் 5 ஆண்டுகள் வயது வரம்பில் சலுகை உண்டு. பிளஸ்-2-வில் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்கள் எடுத்திருக்க வேண்டும். மேற்சொன்ன இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் என்றால் 55 சதவீத மதிப்பெண்கள் போதுமானவை.
எப்போது விண்ணப்பிக்கலாம்?
 
தகுதியுள்ள மாணவர்கள் மார்ச் 7-ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நடைமுறை, தேர்வுமுறை, முந்தைய ஆண்டு வினாக்கள் உள்ளிட்ட விவரங்களை www.nestexam.in என்ற இணையதளத்தில் விரிவாகத் தெரிந்துகொள்ளலாம்.
 
 
 
.

Wednesday, February 18, 2015

Guruvaar Prarthna

Guruvaar Prarthna

 

Our Beloved Sadguru Sainath, please accept our humble prayers on this Holy day of Guruvaar. Take, Sai Samartha, and receive my entire liberty, my memory, my understanding, and my whole will, all that I am, all that I have, You have given me and I will give it back again to You to be disposed of according to Your good pleasure. Give me only Your love and Your grace; with You I am rich enough. On this blessed day we pray for Your love and grace to lead a divinely holy life. We start our prayers after reading the following ovi verses from Your Satcharita.

 

"In the home of my devotees, food and clothing will never be lacking ". This is an assurance given by Sree Sai and the devotees were aware of this.

 

"Those who whole-heartedly worship me and lovingly always serve me, I look after their well-being. This I know to be my motto. "

 

This is also the affirmation of the Bhagvat Gita. Sai says to accept this as universal truth: "There will never be shortage of food and clothing. Therefore do not hanker after them. "

 

"One should seek honour at the door of God; and should beg only from God. Ask only for His Blessings. Worldly prestige should be left aside.

 

Why are you satisfied by the honour given to you by society? And why are you infatuated by that? Rather seek through intense devotion to move your chosen deity to compassion and to express your joy through copious streams of satvik bhava.

 

May you find joy in such striving. Let all the faculties be seized with such a devotional urge so that the passions of the senses may be transformed completely and sprout devotional worship. What desire will then remain?

 

May such devotion be your constant pre-occupation leaving no relish for anything else. May the mind be engaged in constant chanting of my name and let everything else be forgotten.

 

Then there will be no thought of body, home and wealth. The heart will be fixed on the infinite happiness. The mind will be balanced and serene; and it will find fulfilment in itself.

 

A contented mind is the surest sign of association with the holy. How can a wandering mind be considered as being surrendered to God? "

 

Therefore, with full concentration, oh listeners, listen to the explanation with faith. By listening to the Sai Satcharita let your mind be inclined towards devotion.

 

Along with the narration, you will feel contented. Your wayward mind will find peace. Agitation will disappear and you will achieve happiness.

 

I bow down to Sree Ganesh

I bow down to Sree Saraswati

I bow down to the Guru

I bow down to the Family Deity

I bow down to Sree Sita-Ramachandra

I bow down to Sree Sadguru Sainath.

 

-(from Shri Sai Samartha Satchrita, Chapter 6, Ovi 33 - 43)

http://babaprayers.blogspot.in/

 

 

You Will Be a Gainer

You Will Be a Gainer

 

Baba, to Balakrishna G. Upasani Sastri:

 

Baba: Will you give me dakshina?

BGU: I have no money.

Baba: What is that in your pocket? Give it.

BGU: This is a silver watch. Take it, Baba.

Baba: Do you think you are losing by giving this.

BGU: Nothing given to you is a loss.

 

Then Baba received the watch and at once gave it away to someone present. BGU went on to Poona and there a rich friend, learning that he had given away his watch to Baba, compelled him to accept a gold watch (without knowing the above words of Baba). So, BGU was a gainer and not a loser by giving away his silver watch.

 

(From Baba's Charters and Saying – 250)

 

 

http://babaprayers.blogspot.in/

Monday, February 16, 2015

பெண்களே மது அருந்தும் ஆண்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள்!

டலுக்கும் உள்ளத்துக்கும் நலம் சேர்க்கும் நிகழ்ச்சி 'தமிழ் மண்ணே வணக்கம்.' ஜூனியர் விகடனும், தி சென்னை ஸ்கூல் ஆப் பேங்கிங் அண்ட் மேனேஜ்மென்ட் நிறுவனமும் இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே உள்ள ஸ்ரீசுப்ரமணியா பொறியியல் கல்லூரியில் அரங்கேறியது.
 

முதலில் மருத்துவர் கு.சிவராமன். ''நாம் உண்ணும் உணவானது உடலுக்கு ஆரோக்கியமானதாகவும், வரக்கூடிய நோய்களில் இருந்து பாதுகாப்பதாகவும், இருக்கின்ற நோய்களை குணப்படுத்துவதாகவும் இருக்க வேண்டும். திருக்குறளில் மருந்து எனும் அதிகாரத்தில் ஏழு பாடல்களை உணவுக்கு மட்டுமே பாடியிருக்கிறார் என்றால், வள்ளுவர் காலத்தில் இருந்தே உணவு என்பது எவ்வளவு மகத்துவமான மருந்தாக இருந்தது என்பதை உணர வேண்டும்.

ஒரு காலத்தில் உணவுகளில் காரம் என்றால் அது மிளகு மட்டும்தான். '10 மிளகு பாக்கெட்டில் இருந்தால், பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்' என்று பழமொழி உண்டு. அந்த அளவுக்கு மருத்துவக் குணங்கள் நிரம்பியது மிளகு. ஒரு கட்டத்தில் மிளகுக்கு பதில், மிளகாய் பயன்படுத்த ஆரம்பித்தோம். மிளகு போன்ற காரம் கொண்டதால்தான் அது மிளகாய் என்று அழைக்கப்பட்டது. அந்த மிளகாய் நேரடியாகவே புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்டது என்பது யாருக்கும் தெரியாது. மிளகாயைத் தவிர்த்து மிளகைப் பயன்படுத்தினால் நமக்கு வரும் பெரும்பாலான நோய்கள் கட்டுப்படுத்தப்படும்.

இன்றைக்கு பெரும்பாலான பெண்களுக்கு ரத்தச்​​சோகை இருக்கிறது. அவர்கள், மாதவிடாய் சமயத்தில் அதிகப்படியான ரத்தத்தை இழக்கிறார்கள். அதனால் அவர்களுக்கு இயல்பாகவே இரும்புச்சத்து அதிகம் தேவைப் படுகிறது. இரும்புச்சத்து அதிகம் உள்ள உணவு எது தெரியுமா? கம்பு! கம்பங்கூழில் மோர் கலந்து, சின்ன வெங்காயத்துடன் சேர்த்து சாப்பிட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எந்த பீட்சாவோ, பர்க்கரோ இந்த கம்பங்கூழுக்கு பக்கத்தில்கூட நிற்க முடியாது.

அதேபோல வைட்டமின் சி நிறைந்த பழம் நம்ம ஊர் நெல்லிக்காய். அதை ரோட்டில் போட்டு விற்கிறார்கள். அதைவிட சத்துக்குறைவான கிவி பழம் கடைகளில் ஏசி ரூமில் வைத்து விற்கிறார்கள். நெல்லிக்காயின் மகத்துவம் தெரியாமல் நாம், கிவி பழத்தை நாடி ஓடுகிறோம். இன்றைய இளைஞர்களை ஆட்டிப்படைக்கும் முக்கியமான விஷயம் மது. சிலர் என்னிடம், 'கொஞ்சமா குடிச்சா ஹார்ட்டுக்கு நல்லதாமே சார்!' என்று கேட்கிறார்கள். ஒரு விஷயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ளுங்கள். ஆறு சதவிகிதம் ஆல்கஹால் உள்ள மதுவைக் குடித்தால் ஆறு வருடத்தில் சங்கு. 40 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள மதுவைக் குடித்தால் நான்கு வருடத்தில் சங்கு. எப்படி இருந்தாலும் சங்கு சங்குதான்! ஆகவே ஆண்களே மதுவை தவிருங்கள். பெண்களே நீங்கள் மது அருந்தும் ஆண்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள்!' என்று முடித்தபோது அரங்கம் அதிர்ந்தது.

Sunday, February 15, 2015

பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ்!

டலுக்கு எப்படி உடற்பயிற்சி தேவையோ, அதேபோல் நம் அறிவுக்கும் பயிற்சி தேவை. இதற்கு சரியான தீர்வுதான் 'Brain Training Apps'. அமெரிக்க உளவியல் அமைப்பும் இந்த 'பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ்' மனித அறிவின் செயல்பாட்டை சரிவர வகுத்து அதன் திறனை அதிகரிக்க உதவும் என்று சொல்கிறது. இதோ சில பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன்ஸ் இதோ...

Lumosity

இந்த அப்ளிகேஷன்தான் பெரும்பாலான வாடிக்கையாளர்களின் முதல் சாய்ஸாக இருக்கிறது. இந்த அப்ளிகேஷனானது நம் அறிவின் ஞாபகத்தன்மை, கவனம், பிரச்னைகளைத் தீர்க்கும் அணுகுமுறை, வேகம் ஆகிய வற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.

இந்த அப்ளிகேஷனின் குறிப்பிட்ட சேவைகள் மட்டும்தான் இலவசம். இதன் முழுச் சேவையைப் பயன்படுத்த வாடிக்கையாளர்கள் மாதத்துக்கு $15 அல்லது வருடத்துக்கு $80 செலுத்த வேண்டும்.

இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.

Fit Brain Trainer

இது ஒரு ஆல்இன்ஒன் பிரைன் டிரெய்னிங் அப்ளிகேஷன். இதில் 360க்கு அதிகமான டிரெய்னிங் கேம்ஸ் உள்ளது. இவை அனைத்தும் பயன் பாட்டாளர்களின் ஞாபகத்திறன், கவனத் தன்மை ஆகியவற்றை அதிகப்படுத்தும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டவை. இதில் ஒவ்வொரு வாடிக்கையாளர் களுக்கும் ஒரு மதிப்பெண் வழங்கப்படும். இந்த மதிப்பெண் அதே வயதில் உள்ள மற்ற வாடிக்கையாளர்களின் மதிப்பெண் களை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்படுகிறது.

இந்த அப்ளிகேஷன் இலவசமானது. இந்த அப்ளிகேஷனை 50,00,000 வாடிக்கையாளர்கள் டவுன்லோடு செய்துள்ளனர்.

Cognifit Brain Fitness

இதில் உள்ள புதிர்கள் மற்றும் கேம்ஸ்கள் அனைத்தும் நரம்பியல் விஞ்ஞானிகளால் வடிவமைக்கப் பட்டவை. பயன்பாட்டாளர்கள் தங்களது வளர்ச்சியை இந்த அப்ளிகேஷனில் எளிதாகத் தெரிந்துக்கொள்ளலாம்.

ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் திறமைக்கேற்ப இந்த அப்ளிகேஷன் புதிர்களையும், விளையாட்டுகளையும் மாற்றி வழங்கும் தன்மையைக் கொண்டது. இதில் நான்கு விளையாட்டு கள் மட்டும் இலவசம். முழுச் சேவையைப் பெற வாடிக்கையாளர்கள் மாதமொன்றுக்கு $13 அல்லது முழுவது மாக $120 கட்ட வேண்டும்.

இது ஆப்பிளின் ஐ.ஓஸ் இயங்கு தளத்தில் மட்டும்தான் கிடைக்கும்.

Brain Trainer Special

இந்த அப்ளிகேஷன் எழுத்துக்களை வெவ்வேறு வரிசையில் நினைவில் வைத்துக்கொள்வது, போன் நம்பர்களை நினைவில் வைத்துக்கொள்வது, கணித புதிர்கள் ஆகியவற்றைக் கொண்டு பயன்பாட்டாளர்களின் அறிவுத்திறனை வளர்க்கிறது. இது முற்றிலும் இலவசமான அப்ளிகேஷன். இது ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் மட்டும்தான் பெற முடியும்.

Happify

நேர்மறை உளவியல் யுக்திகளைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த அப்ளிகேஷன், இதில் உள்ள புதிர்கள், விளையாட்டுகள் அனைத்தும் பயன் பாட்டாளர்களை நாள் முழுவதும் மகிழ்ச்சி யாக வைத்திருக்க உதவும். இந்த இலவச அப்ளிகேஷன், ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓஸ் இயங்குதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

Saturday, February 14, 2015

​Realise God and Enjoy Eternal Happiness.

Realise God and Enjoy Eternal Happiness.

 

 

God is always just. God is truth. God is love. God is absolute good, know that everything is vanity except God. God can be attained by truthful behaviour, by leading a highly moral life and by the acquisition of knowledge. God's way is mercy. God's name is love.

 

In the eternity of God is real life. In truth God is eternal light. In the goodness of God is eternal bliss, peace and joy. God is near at hand to help you in your difficulties.

 

Difficult it is to get a human birth. Difficult it is to get a guru (spiritual preceptor). Difficult it is to attain God-realisation. But, through the grace of God, you can overcome all difficulties.

 

You have the urge of hunger and there is food to appease that hunger. You have the urge of thirst and there is water to quench that thirst. There is the urge to be always happy and there must be something to satisfy that urge. This 'something' is God.

 

Appeal. Knock. You will be heard. The door shall be opened unto you. Do not seek him far and wide - He is in your own heart - He has his dwelling there.

 

God is the great deliverer. Surely, He is near at hand to help you in your difficulties. God is the bread of life eternal. This bread is more than anything else. It is more abundant life.

 

God is the embodiment of happiness. Realise God and you will enjoy eternal happiness.

 

 

வொர்த்லெஸ், இம்பாஸிபிள் அண்ட் ஸ்டுப்பிட் (Worthless,Impossible and Stupid)

புத்தகத்தின் பெயர்: வொர்த்லெஸ், இம்பாஸிபிள் அண்ட் ஸ்டுப்பிட் (Worthless,Impossible and Stupid)

ஆசிரியர்: டேனியல் ஐசென்பெர்க் (Daniel Isenberg)

பதிப்பாளர்: (Harvard University Press)

 'வொர்த்லெஸ், இம்பாஸிபிள் அண்ட் ஸ்டுப்பிட் – ஹெள கான்ட்ரேரியன் என்ட்ரப்ரனர்ஸ் க்ரியேட் அண்ட் கேப்ச்சர் எக்ஸ்ட்ராடினரி வேல்யூ' என்கிற தலைப்பில் டேனியல் ஐசென்பெர்க் எழுதிய புத்தகம்.

எல்லோருமே தொழில்முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்துடனேயே வாழ்கிறோம். அதனாலேயே ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொருநாளும் புதிய பல தொழில்கள் தொடங்கப்படுகின்றன. இப்படிப் பலரும் தொழில் ஆரம்பிக்கும் ஆசையுடன் இருப்பதாலேயே தொழில் முனைய நினைப்பவர்களுக்கான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன.

இதுமாதிரியான ஒரு பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட இந்தப் புத்தகத்தின் ஆசிரியர், பயிற்சி பெற வந்தவர்களிடம், 'உங்ளுக்குப் பிடித்த தொழில் அதிபர்களை ஒரு நிமிடம் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அவர் யார் என்று நான் சொல்கிறேன்' என்றாராம். ஒரு நிமிடம் கழித்து, ஸ்டீவ் ஜாப்ஸ், பில்கேட்ஸ், ஜெப் பெசோஸ், லாரி பேஜ் போன்ற உலகின் மிகப் பெரிய 20 தொழிலதிபர்களின் போட்டோக்களை எடுத்துக்காட்ட, நீங்கள் நினைத்த தொழிலதிபர் இதில் நிச்சயமாக இருக்கிறார் இல்லையா?' என்று கேட்டதற்கு, அனைவருமே ஆமாம் என்று சொன்னார் களாம்.

இதுபோன்ற ஒரு சிலரை மட்டுமே தொழில் முனைவோர் என்று ஒரு தப்பான அபிப்பிராயத்தை வைத்துக்கொண்டு, அவர்கள் செய்தவற்றைப்போல் தொழில் புதுமைகளை நாம் செய்தால் மட்டுமே வெற்றிப் பெறமுடியும் என்ற நினைப்பை நாம் மனதில் கொண்டிருப்பதாலேயே நம்மில் பலரும் தொழில் முனைவு என்றாலே சற்று தயங்குகிறோம் என்று சொல்கிறார் ஆசிரியர்.

நம்மைச் சுற்றிப் பார்த்தால், உங்கள் உறவினரோ அல்லது நண்பரோ மேலே சொன்னவர்களைப் போன்ற புதுமைகள் எதையும் செய்யாமல் ஓர் உருப்படாத ஐடியாவைக்கூட பிசினஸாக்கி வெற்றிப் பெற்றிருப்பார்கள். ஒருசிலர், உரிமை யாளர்கள், கடன் கொடுத்தவர்கள், கடனளித்த வங்கிகள் என பலரும் உருப்படாது என கைவிடப் பட்ட ஐடியாக்களை ஓசியில் வாங்கியும், தொழிலை தரை ரேட்டுக்கு வாங்கியும் நடைமுறைப்படுத்தி வெற்றி பெற்று சூப்பராய் சம்பாதித்திருக்கக்கூடும்.

இதையெல்லாம் வீட்டில் சொன்னால், வீட்டில் இருப்பவர்கள் அமைதியாகவா இருப்பார்கள்? இந்த ஆள் இப்படி பிசினஸ் செய்கிறேன் என்று சொல்லித் திரிகிறாரே! நம்மை நடுத்தெருவுக்குக் கொண்டுவந்துவிடுவாரோ என்ற பயத்துடனேயே உங்களை நம்பிக்கை இழக்கச் செய்திருப்பார்கள் இல்லையா?

காரணம், உற்பத்தி செய்த பொருட்களை விற்பது கடினம். தவிர, தொழில் செய்யப் பணம் வேண்டுமே? கேட்டவுடன் கிடைத்துவிடுகிறதா பணம்? ஒருமுறை கடனோ, முதலீடோ ஒருவரிடம் கேட்டுவிட்டாலே அதற்கப்புறம் நம்முடன் அவர் பேசுவதே இல்லையே! என்றாலும், இதையெல்லாம் தாண்டி எதிர்நீச்சல் போட்டு ஜெயிப்பதுதானே பிசினஸ் என்கிறார் ஆசிரியர்.

எல்லோராலும் பில்கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ் போன்ற புதுமையான ஐடியாக்களைக் கொண்டிருக்க முடியாது என்பதை உணருங்கள். இவர்கள் அல்லாத வெற்றிகரமான தொழிலதிபர் களும் உலகில் பல்லாயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள். இதில் பலரும் உருப்படவே உருப்படாது. இனி இந்த பிசினஸுக்கு ஸ்கோப் இல்லை என்று சொல்லப்பட்ட பிசினஸ்களை எடுத்து நடத்தி வெற்றியும் பெற்றிருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் என்பதைச் சொல்லும் புத்தகம்தான் இது.

ஏனென்றால், புதியதோ/பழையதோ எப்போது எந்த ஐடியா ஜெயிக்கும் என்பதைக் கண்டு பிடிக்கவே முடியாது. ஒரு குரூப் ஆஃப் எக்ஸ்பர்ட்ஸ் இந்த ஐடியா ஜெயிக்கும் என்று உங்களிடம் சொல்லும்போது, அந்த ஐடியா ஜெயிப்பதற்கான காலகட்டம் மாறிப்போயிருக்கலாம். பிசினஸில் எதுவுமே வெளிப்படையாய் தெரிய வாய்ப்பில்லை என்பதைப் புரியவைப்பதுதான் இந்தப் புத்தகத்தின் முயற்சி என்கிறார் ஆசிரியர்.

தொழில்முனைவு குறித்த நிறையக் கட்டுக்கதை களை அலசுகிறார் ஆசிரியர். முதலாவதாக, தொழில்முனைவோர் என்றாலே அவர் புதிய விஷயங்களைச் செய்பவராய் இருக்க வேண்டும் என்பதைச் சொல்கிறார். இன்ஜினீயர்களும், பல காப்புரிமைகளைப் பதிவு செய்து வைத்திருப் பவர்களும் மட்டுமே தொழில்முனைவோராக முடியும் என்பது போன்ற மாயையை உருவாக்குவது இது. இது உண்மையில்லை என்று சொல்லும் ஆசிரியர், பல தொழில்களில் நடைமுறையில் இருக்கும் ஐடியாவில் திடீரென்ற எதிர்பாராத திருப்பங்கள் பலவும் பெருமளவில் வெற்றிப் பெற்றிருக்கிறது என்கிறார்.

காப்பியடித்துச் செய்யப்படும் பல பிசினஸ்கள் கூடச் சிறப்பான வெற்றியைப் பெறுவதால் புதுமைகள் என்னும் இன்னோவேஷன் தொழில் முனைவுக்குக் கட்டாயம் தேவையில்லை என்றே சொல்லலாம்.

உதாரணத்துக்கு, பார்மாசூட்டிக்கல் பிசினஸை எடுத்துக்கொள்வோம். புது மருந்துகள் கண்டுபிடிக்க எக்கச்சக்க செலவாகிறது. அவற்றுக்குக் காப்புரிமை பெற்று தங்களுடைய பிராண்டில் தயாரித்து விற்றுப் பெருமளவில் பார்மா நிறுவனங்கள் பணம் சம்பாதிக்கின்றன. அந்தக் காப்புரிமைகள் முடிவடைந்தபின்னர் ஏனைய நிறுவனங்கள் ஜெனரிக் வகையாக அதே மருந்துகளைத் தயாரித்து விற்று கொள்ளை லாபம் பார்க்கின்றன. இதில் எங்கே இன்னோவேஷன் இருக்கிறது என்று கேட்கிறார் ஆசிரியர். பல்வேறு உதாரணங்களுடன் இதுகுறித்த விளக்கங்களைச் சொல்லியுள்ளார்.

இரண்டாவதாக, தொழில்முனைவோர் என்பவர் ஒரு நிபுணராக இருக்க வேண்டும் என்பது. மிகப் பெரிய வெற்றிகளைச் சந்தித்த தொழில்முனைவோர்களிடம் எப்படி இந்தத் தொழிலை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்ட போது, ஏற்கெனவே பாப்புலரான பல தொழில் களில் இறங்கலாம் என்று நினைத்து அது சம்பந்தப் பட்டவர்களிடம் பேசியபோது, அந்தத் தொழிலில் கால்வைக்க எக்கச்சக்க அனுபவம் வேண்டும் என்பதுபோல் தோன்றியது. அதனால்தான் இந்தத் தொழில் இறங்கினோம் என்றார்களாம்.

அனுபவம் தேவை என்பது மாயை. நிறைய நாளாகப் பலரும் இருக்கும் தொழிலில் இறங்கும் முன்னால் அவர்களைப் பார்த்தும் அவர்களுடைய லாவகத்தைப் பார்த்தும் அவர்கள்பட்ட கஷ்டங் களைக் கேட்டும் தொழிலில் இறங்க கட்டாயம் அனுபவம் தேவை என்று முடிவு செய்துவிடுகிறோம். இந்தக் கட்டுக்கதையும் பல்வேறு உதாரணங்களுடன் விளக்குகிறார் ஆசிரியர்.

தொழில்முனைவோர் இளைஞர்களாக இருக்க வேண்டும் என்பது மூன்றாவது கட்டுக்கதை. இதுவும் சிறந்ததொரு கட்டுக்கதையே என்று சொல்லும் ஆசிரியர், ஒரு கருத்தரங்கில் வங்கிகள் அனைவரையும் சேர்த்துக்கொண்டு வளர வேண்டும் என்ற யாரோ சொல்லக்கேட்ட 52 வயதான ஒருவர் அந்தக் கருத்தரங்கிலேயே போட்ட பிசினஸ் திட்டம்தான் மைக்ரோ ஃபைனான்ஸ் இன்டர்நேஷனல் கார்ப்பரேஷன் என்றும், வயது தொழில்முனைவுக்கான தடையே இல்லை என்பதற்கான வாதங்களை பல உதாரணங்கள் மூலம் விளக்கியுள்ளார்.

தொழில் முனைவு என்பது எல்லோருக்கும் சமமான ஒரு விஷயம். தொழில்முனைவோர் ஏன் ஏற்கெனவே பிரபலமாகவும் வெளிப்படையாகவும் இருக்கும் ஐடியாவைத் துரத்திச் செல்லக்கூடாது. சில சமயம் ஏன் தொழில்முனைவோர்கள் கிறுக்கர்களைப்போல் மற்றவர்களின் கண்ணுக்குத் தெரிகின்றனர், எப்படித் தொழில்முனைவோர் சிக்கலான சூழ்நிலைகளை நின்று சமாளிக்க வேண்டும், கொழுந்துவிட்டு எரியும் பிரச்னைகளைச் சமாளிப்பது எப்படி என்று விளக்கமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.

வெற்றிகரமான தொழில் முனைவோராக ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது.

http://uploaded.net/file/ocr02ht9

 
 
Worthless, Impossible and Stupid: How Contrarian Entrepreneurs Create and Capture Extraordinary Value by Daniel Isenberg

2013 | ISBN: 1422186989 | English | 304 pages | EPUB | 3.25 MB

Introducing the global mind-set changing the way we do business.

In this fascinating book, global entrepreneurship expert Daniel Isenberg presents a completely novel way to approach business building—with the insights and lessons learned from a worldwide cast of entrepreneurial characters. Not bound by a western, Silicon Valley stereotype, this group of courageous and energetic doers has created a global and diverse mix of companies destined to become tomorrow's leading organizations.

Worthless, Impossible, and Stupid is about how enterprising individuals from around the world see hidden value in situations where others do not, use that perception to develop products and services that people initially don't think they want, and ultimately go on to realize extraordinary value for themselves, their customers, and society as a whole. What these business builders have in common is a contrarian mind-set that allows them to create opportunities and succeed where others see nothing. Amazingly, this process repeats itself in one form or another countless times a day all over the world.

From Albuquerque to Islamabad, you will travel with Isenberg to discover unusual yet practical insights that you can use in your own business. Meet the founders of Grameenphone in Bangladesh, PACIV in Puerto Rico, Sea to Table in New York, Actavis in Iceland, Studio Moderna in Slovenia, Hartwell Metals in Hong Kong and Southeast Asia, Given Imaging in Israel, WildChina in China, and many others. You'll be moved by the stories of these plucky start-ups—many of them fueled by adversity and, more often than not, by necessity.

Great stories, stunning successes, crushing failures—they're all here. What can we, in the East and West, learn from them? What can you learn—and what will these entrepreneurial stories, so compellingly told, inspire you to do?

Let this book open doors for you where you once saw only walls. If you've ever felt the urge to turn a glimmer of an idea into something extraordinary, these stories are for you.

Friday, February 13, 2015

பளிச் பற்களுக்கு... எளிய யோசனைகள்

பளிச் பற்களுக்கு...

ளிச் புன்னகைதான் அனைவரின் தேர்வும். பற்கள் அழகாக, வெண்மையாக, ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றுதான் எல்லோரும் விரும்புகிறோம். ஆனால், அதை முறைப்படி பராமரிக்கிறோமா? உலகில் இரண்டில் ஒருவருக்குப் பல் தொடர்பான ஏதாவது ஒரு பிரச்னை இருக்கிறது. சரியாகப் பராமரிக்காவிட்டால், பற்களில் ஏற்படும் பிரச்னை இதய நோய்கள் வரை கொண்டு சென்றுவிடும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

"இதயம், மூளை, சிறுநீரகம் போல பற்களும் மிக முக்கியமான உறுப்பு. பற்களைப் பராமரிப்பதும் பாதுகாப்பதும் அன்றாடம் அவசியம் செய்ய வேண்டிய வேலைகள்." என்கிற பல் மருத்துவர் எஸ்.எம். பாலாஜி, குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பற்களைப் பராமரிப்பது எப்படி? பற்களில் ஏற்படும் பிரச்னைகளுக்கு என்ன தீர்வு? என விரிவாகப் பேசுகிறார்.

பிறந்த குழந்தைகளுக்கு...

குழந்தை பிறந்து ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் பற்கள் முளைக்க ஆரம்பிக்கின்றன. பால் பற்கள் முளைக்காவிட்டாலும் ஈறுகளைப் பராமரிப்பது மிக மிக அவசியம். குழந்தை தன் தாயிடம் பால் குடிக்கத் தொடங்கியது முதல் ஈறுகளைப் பராமரிக்கத் தொடங்க வேண்டும். ஈறுகளை நன்றாகப் பராமரித்தால், பற்கள் ஆரோக்கியமாக முளைக்கும். ஆரோக்கியமான ஈறுகளே, ஆரோக்கியமான பற்கள் வளர ஆதாரம்.

தாய்ப்பால் குடித்த பின்னர், மெல்லிய பருத்தித் துணி அல்லது வைப்பிங் டிஷ்யூவால் குழந்தைகளின் ஈறுகளைத் துடைக்கலாம். குழந்தை ஒவ்வொரு முறை பால் குடித்து முடிக்கும் போதும் ஈறுகளைத் துடைப்பது அவசியம்.

காலையில் குழந்தையைக் குளிப்பாட்டும் போது, நாக்கையும் சுத்தப்படுத்தலாம். அதாவது, பால் குடிப்பதால் பதிந்திருக்கும் மாவைத் துடைத்து எடுக்கலாம்.

6 மாதம் முதல் 3 வயது வரை

இந்தப் பருவத்தில் தாய்ப்பால், புட்டிப்பால், இட்லி, உருளை மசியல் போன்றவற்றை குழந்தைகள் சாப்பிடுவர்.

முதல் பல் முளைக்கும் முன்னரே ஈறு சற்றுத் தூக்கியது போலக் காணப்படும். அப்போது கைகளைக் கடிப்பது, பொருட்களைக் கடிப்பது போன்ற செயல்களைக் குழந்தைகள் செய்யத் தொடங்கும். எனவே, குழந்தைகளுக்கு என விற்கப்படும் கடிக்கக்கூடிய பொம்மைகளை (Teething toys) மருத்துவர் அனுமதியோடு வாங்கித்தரலாம். இதனால், பற்கள் வேகமாக முளைக்கும், மேலும், பிளாஸ்டிக் பொருட்களைக் குழந்தைகள் வாயில் வைக்காதபடி, நம்மால் தடுக்க முடியும்.

மூன்று வயதுக்குள் பால் பற்கள் முளைத்துவிடும். இவை நிரந்தரப் பற்கள் இல்லை, தற்காலிகமாக முளைத்திருக்கும் பற்கள். இவை விழுந்து மீண்டும் முளைக்கும். அவைதான் நிரந்தரப் பற்கள்.

பால் பற்கள்தானே எனக் கவனக்குறைவாக விட்டுவிடக் கூடாது. இந்தப் பற்களில் ஏதாவது சொத்தை அல்லது தொற்று ஏற்பட்டால், மீண்டும் முளைக்கக்கூடிய நிரந்தரப் பற்களையும் அவை பாதிக்கக்கூடும்.

பால் பற்களுக்கும் பராமரிப்பு மிகவும் அவசியம். சாக்லெட், பிஸ்கட் உட்பட எது சாப்பிட்ட பின்னும் குழந்தைகளைக் கட்டாயம் வாய் கொப்பளிக்கச் செய்யுங்கள்.
பிரஷ் செய்யும் முறை

குழந்தைகளுக்கு, எப்படிப் பற்களைச் சுத்தப்படுத்துவது எனப் பெற்றோர் கற்றுத்தர வேண்டும்.

பற்களை, மேலும் கீழுமாக வட்ட வடிவில் (Circular motion) சுத்தப்படுத்தக் கற்றுத்தரலாம்.

மேலும் கீழும் துடைப்பது போல (Wiping motion) பற்களைச் சுத்தப்படுத்தலாம்.

எக்காரணத்தைக்கொண்டும் பற்களை அழுத்தமாகத் தேய்க்கக் (Rubbing) கூடாது. மென்மையாக, மெதுவாகப் பற்களைத் தேய்க்க வேண்டும்.

பிரஷை கடித்துத் துப்பக் கூடாது. குறைந்தது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பிரஷ்ஷை மாற்றுதல் அவசியம்.

பிரத்யேக பிரஷ், பேஸ்ட் ஏன்?

பால் பற்கள் முளைத்தது முதல் 6 வயது வரை குழந்தைகளுக்கு எனப் பிரத்யேகமாகத் தயாரிக்கப்படும் கிட்ஸ் பிரஷைப் பயன்படுத்தலாம்.

பிரஷ் கடினமானதாகவோ, பெரியதாகவோ இருக்கக் கூடாது. மென்மையாக, மிருதுவாக இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கான பேஸ்ட் அவசியம் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் குழந்தைகளுக்கு எனத் தயாரிக்கப்படும் பேஸ்ட்டில் ஃப்ளோரைட் (Fluoride) தேவையான அளவில் இருக்கும். இது பற்கள் நன்றாக வளர்வதற்கு உதவும்.

பெரியவர்கள் பயன்படுத்தும் பேஸ்ட்டை, குழந்தைகளுக்குப் பயன்படுத்தக் கூடாது.

பிரஷ்ஷின் பின்புறம் நாக்கைச் சுத்தப்படுத்துவதற்கு, சின்னச் சின்ன புள்ளிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும் அவற்றைக்கொண்டு நாக்கைச் சுத்தப்படுத்தலாம்.

3 வயது முதல் 6 வயது வரை

இந்த வயதில் குழந்தைகள் பல் தேய்க்கத் தொடங்குவர். வெள்ளை நிற பேஸ்ட்டே போதுமானது.

இது இனிப்பு, இது கசப்பு என சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து, குழந்தைகளுக்கு பேஸ்ட்டைப் பரிந்துரைத்தல் தவறு. பல் தேய்ப்பதன் அவசியத்தைக் கற்றுக்கொடுத்த பின், பல் தேய்க்கப் பழக்கலாம்.

குழந்தைகள் பல் தேய்க்கும்போது, பெற்றோர் அருகிலிருந்து கவனிப்பது நல்லது. பல் துலக்கிய பின்பு, ஆட்காட்டி விரலால் ஈறுகளின் மேல் மென்மையாக அழுத்தம் தரலாம். அப்போதுதான் பற்கள் ஈறுகளுடன் பதிந்து, நன்றாக சீராக வளரும்.

தெற்றுப்பல் உருவாக விரல் சூப்புதலும் ஒரு காரணம் என்பதால், குழந்தைகள் விரல் சூப்பாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பற்கள் விழுந்தால், அந்த ஈறை நாக்கால் சுழற்றுவது, வருடுவது, கைகளால் தொடுவது போன்றவற்றைச் செய்யக் கூடாது என அறிவுறுத்தலாம்.

இப்படிச் செய்தால் தெற்றுப் பல் உருவாகி முக அழகைக் கெடுக்கும் என, சில உதாரணப் படங்களை காண்பித்து, குழந்தைகளுக்குப் புரியும்படி விளக்கலாம்.

6 வயது முதல் 60 வயது வரை

ஆறு வயதி்ல் பால் பற்கள் விழுந்து, நிரந்தரப் பற்கள் முளைக்கத் தொடங்கிவிடும். குழந்தைகளுக்கு எனப் பயன்படுத்திய பிரஷ்ஷூம், பேஸ்ட்டும் இனி அவசியம் இல்லை. பெரியவர்கள் பயன்படுத்தும் பிரஷ், பேஸ்ட்டு போதுமானது. சற்று அகலமான, பெரிய பிரஷ் பயன்படுத்தலாம். ஃப்ளோரைட் உள்ள பேஸ்ட் உபயோகிக்கலாம்.

கிரீம் பேஸ்ட் சிறந்தது. ஜெல் பேஸ்ட்களைத் தவிர்க்கலாம்.

பற்களில் பிரச்னை எனில், பல் மருத்துவரின் ஆலோசனையே முக்கியம். சுய முடிவுகள் தவறு.

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பல் மருத்துவரிடம் சென்று பற்களைப் பரிசோதனை செய்துகொள்ளலாம். இதனால் பல்சொத்தை, பற்குழி, தொற்று ஆகியவை இருந்தால், தொடக்கத்திலே கண்டறிந்து, மேலும் பரவாமல் தடுக்கப்பட்டு, பற்கள் பாதுகாக்கப்படும்.

பற்கள் முன்னும் பின்னும் கோணலாக வளர்ந்து முக அழகைக் கெடுத்தால் க்ளிப் போடத் தயங்க வேண்டாம். ஏனெனில், பற்கள் சீராக இல்லை எனில் வாய் திறந்து சிரிக்கவும், பேசவும் கூச்சப்படுவர். இதுவே நாளடைவில் தாழ்வு மனப்பான்மையாக உருவாகி மன உளைச்சலும் வரலாம்.

பற்களில் ஒட்டிக்கொள்ளும் சாக்லெட், பிஸ்கெட், சிப்ஸ், குளிர்பானங்கள், பர்கர், பீட்சா எனக் குழந்தைகளுக்குப் பிடித்த உணவுகள், பற்களுக்கு முதல் எதிரி.

ஓடியாடும் குழந்தைகளுக்குப் பற்கள் பாதிக்காதவாறு விளையாட அறிவுறுத்தலாம்.

செயற்கைப் பற்களுக்கு...

பெரியவர்கள் சிலர் செயற்கைப் பல் செட்டை பயன்படுத்துவர். வெளியில் சென்றால் மட்டும் பல் செட்டை அணிவார்கள், அவர்கள் சாப்பிடும்போதும் பல் செட்டை போட்டுக்கொண்டு சாப்பிடப் பழகுதல் நல்லது. பல் செட் அணிந்திருக்கும் நேரத்தை சிறிது சிறிதாக அதிகப்படுத்தலாம். இரவில் கழட்டிவைக்கலாம். ஆனால், வெறும் தண்ணீரில்தான் வைக்க வேண்டும். எந்த கெமிக்கல்களும் பயன்படுத்தத் தேவை இல்லை. மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளைக் கொண்டு சுத்தம் செய்தாலே போதும்.

வாய் துர்நாற்றம்

உணவுத் துகள்கள் பற்களின் இடையில் மாட்டிக்கொண்டு, கிருமித் தொற்றாக மாறுதல், தொண்டையில் தொற்று, சொத்தைப் பல், வயிறு தொடர்பான பிரச்னை எனப் பல்வேறு காரணங்களால், வாய் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதற்கு மவுத் வாஷ் நிரந்தரத் தீர்வு ஆகாது.

முறையான சிகிச்சைகளே இதற்குச் சிறந்த வழி. அவசரத் தேவை எனில் கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றைப் பற்களில் வைக்கலாம். இதுவும் தற்காலிகமான தீர்வுதானே தவிர, நிரந்தரத் தீர்வு இல்லை.

மவுத் வாஷ் தேவையா?

வாய் துர்நாற்றத்தைப் போக்கவும், பல் சொத்தை ஆவதைத் தடுக்கவும், பற்சிதைவைக் குறைக்கவும், ஈறு தொடர்பான நோய்களைத் தொடக்கக் காலத்திலே தடுக்கவும் மவுத் வாஷ் பரிந்துரைக்கப்படுகிறது.

விளம்பரங்களைப் பார்த்து சுயமாக மவுத் வாஷ் செய்யக்கூடாது.

சாதாரணமாக, வெந்நீரில் கல் உப்பு போட்டு, வாய் கொப்பளிப்பதே சிறந்தது.

குழந்தைகளுக்கும் வாய் கொப்பளிக்கும் முறையை, சிறு வயதில் இருந்தே சொல்லித்தரலாம்.

பல் மருத்துவர், மவுத் வாஷ் செய்யச் சொல்லி பரிந்துரைத்தால் மட்டுமே மவுத் வாஷ் செய்யலாம்.

மருந்துச் சீட்டில் குறிப்பிட்டுள்ள கால அளவு மட்டுமே மவுத் வாஷ் செய்ய வேண்டும்.

பல்வலி

பல் வலி வந்தால் அவசரத் தீர்வுக்குக் கிராம்பை வைத்துக்கொள்வதில் தவறு இல்லை. மருந்துக் கடைகளில் சென்று, தாமே வலி நிவாரணிகளை வாங்கிப் போட்டுக்கொள்வது தவறு.

ஒருமுறை மருத்துவர் எழுதித்தரும் வலி நிவாரணி மாத்திரைகளை, அவர் அனுமதி இல்லாமல் வலி வரும்போதெல்லாம் போடுவதும் தவறு.

வலி நின்றுவிட்டதே என வீட்டிலே இருக்கக் கூடாது. உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.

பற்கூச்சம்

பற்களின் மேல் உள்ள எனாமல் நீங்குதல் மற்றும் ஈறுகளில் ஏற்படும் பிரச்னையால் (Gum recession) பற்கூச்சம் ஏற்படுகிறது. கடினமான பிரஷை கொண்டு பற்களை அழுத்தமாகத் தேய்த்தல், அமிலங்கள் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுதல் போன்றவற்றால் பற்களின் எனாமல் நீங்குகிறது. நாளடைவில் அது வலி மிகுந்த பற்கூச்சமாகவும் மாறுகிறது.

சாதாரணமாக சிலருக்குப் பற்களில் கூச்சம் ஏற்படும். அது எந்த மாதிரியான கூச்சம் என்று பல் மருத்துவரை கலந்து ஆலோசிக்கலாம்.

சாதாரண இனிப்பு சாப்பிட்டால்கூட, பற்கூச்சம் ஏற்பட்டால் அதைக் கவனிப்பது முக்கியம்.

வலியுடன் கூடிய பற்கூச்சம் மற்றும் இயல்பான வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் பற்கூச்சத்திற்கு சிகிச்சை எடுப்பதே, சரியான தீர்வு.

பல் சொத்தை

பற்களின் இடையில் உணவு மாட்டிக்கொண்டு, வெளியேறாமல் அப்படியே தங்கிவிடும். அதில் கிருமிகள் உருவாகி, பற்களின் சுவரைப் பாதிக்கும். பற்களில் உள்ள கால்சியத்தை அரித்துக்கொண்டே போகும். மேலும், உணவு அதன் மேல் சேரச் சேர தொற்றுப் பெரிதாகிக்கொண்டே போய், பற்களின் வேர் வரை சென்று எலும்புகளுக்கும் பரவிவிடும். இதனால், அந்தப் பல்லையே இழக்க நேரிடலாம். மேலும், அருகிலிருக்கும் பற்களிலும் கிருமித் தொற்று பரவலாம் என்பதால், தொடக்கத்திலே தீர்வு காணுவதுதான் பற்களுக்குப் பாதுகாப்பு.

பற்களில் ஏற்படும் தொற்றைக் கவனக் குறைவாக விட்டுவிடக் கூடாது. அதில் ஏதாவது பிரச்னை என்றால், அவை பெரிதாக வாய்ப்பு உள்ளது. எனவே பல் மருத்துவரை கட்டாயம் சந்திக்க வேண்டும். வாய் சுத்தம் (Oral hygiene) மிகவும் முக்கியம்.

பல்லில் எந்த அளவுக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, ரூட் கெனால் போன்ற சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படும்.

பல் சொத்தை ஏற்படுவதைத் தடுக்க, உணவுத் துகள் அடிக்கடி சிக்கிக்கொள்ளும் இடத்தில் கேப் ஃபில்லிங் செய்துகொள்ளலாம்.

ஃப்ளாஸ்ஸிங்

சிலருக்கு இயற்கையாகவே பற்களுக்கு இடையில் இடைவெளி இருக்கும். அதில் உணவுத் துகள்கள் சென்று மாட்டிக்கொள்ளும். அவை நாளடைவில் அதிகமாகச் சேர்ந்துக் கிருமித் தொற்றாக மாறி, பற்குழியும் ஏற்பட்டுவிடும்.

இதைத் தடுக்க மருத்துவரிடம் சென்று, ஃப்ளாஸ்ஸிங் என்ற மெல்லிய நூலிழையால் சுத்தப்படுத்தும் முறையைக் கற்றுக்கொள்ளலாம்.

மருத்துவரின் அறிவுரைப்படி, ஃப்ளாஸ்ஸிங் முறையைத் தேவையானபோது பயன்படுத்தலாம். தாமாகவோ, இணையத்தைப் பார்த்தோ ஃப்ளாஸ்ஸிங் செய்யக் கூடாது.

ஃப்ளாஸ்ஸிங் செய்யப் பயன்படும் நூலை பர்ஸில்கூட வைத்துக்கொள்ளலாம். எப்போது உணவு பற்களின் இடையில் மாட்டினாலும், அவற்றை உடன
டியாக வெளியேற்ற ஃப்ளாஸ்ஸிங் நூல் உதவும்.

ஊசி வைத்தோ, குச்சியாலோ பற்களைக் குத்தக் கூடாது.

மஞ்சள் பற்கள் ஏன்?

மன வேதனை, நீண்ட நாட்களுக்கு மருந்துகளை உட்கொள்ளுதல், தண்ணீரிலோ, பாலிலோ ஃப்ளோரைட் (Fluoride) அதிகமாகி ஃப்ளோரோசிஸ் (Fluorosis) என்ற பிரச்னை வருதல், வயதாகும்போது பற்களின் நிறம் மாறுதல், ரூட்கெனால் செய்துகொண்டது, பற்சிதைவு, விபத்துக் காயங்கள் (Trauma), புகைப்பழக்கம், அதிகமான சர்க்கரை உட்கொள்ளுதல், குளிர்பானங்கள் குடித்தல், டார்க் சாக்லெட், ஒயின், அதிகமாக காபி மற்றும் தேநீர் குடித்தல், பற்களைப் பராமரிக்கத் தவறுதல் போன்றவை பற்களின் நிறம் மாறுவதற்கான காரணங்களாகும். டெட்ராசைக்லின் (Tetracycline) என்ற ஆன்டிபயாடிக் மருந்தைக் கருவுற்றிருக்கும் தாய் உட்கொள்வதாலும் குழந்தைக்குப் பற்களில் நிறமாற்றம் ஏற்படும்,

மஞ்சள் பற்கள் / வெள்ளைப் பற்கள்

பொதுவாக பற்கள் அனைவருக்கும் வெள்ளையாக இருக்காது. அது முத்து வெண்மை, அரை வெண்மை, வெளிர் நிறம் (Pearl white, half white, pale yellow) என்று, அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து நிறங்கள் மாறுபடும்.

புகையிலை, மது ஆகியவற்றைத் தவிருங்கள்

மது, புகையிலை பழக்கத்தால் பற்களும், ஈறுகளும் மிகவும் பாதிக்கப்படுகின்றன. தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் புகையிலையை வாயில் வைத்துச் சுவைப்பதால், வாய் தொடர்பான புற்றுநோய் வர வாய்ப்புகள் மிக அதிகம். புகைப்பவர்களுக்கு மற்றவர்களைவிட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு ஆறு மடங்கு அதிகமாக உள்ளது. மேலும் ஈறு வீக்கம், பல் ஆடுவது, ஈறுகளில் சீழ், ரத்தம் போன்ற பிரச்னைகளும் வரலாம்.

ஆயில் புல்லிங் ஏன்?

நல்லெண்ணெயை 5-10 மி.லி அளவில் எடுத்துக்கொண்டு 15 முதல் 20 நிமிடங்கள் வரை கொப்பளிக்கலாம். அதாவது, வழவழப்பு நீங்கிய பின், அந்த எண்ணெயை வெளியே துப்பிவிட வேண்டும். பிறகு, சுத்தமான நீரில் வாய் கொப்பளிக்கலாம்.

ஆயில் புல்லிங் செய்வதற்கு முன்பு பல் துலக்க வேண்டியது இல்லை. ஆனால், ஆயில் புல்லிங் செய்து முடித்த பிறகு, பிரஷ் செய்வதும், வாயை நன்றாக சுத்தம் செய்வதும் அவசியம்.

தொடர்ந்து செய்துவந்தால், வாய் தொடர்பான எந்தப் பிரச்னைகளும் அருகில் வராது.

சிப்ஸ், பாப்கார்ன், பிஸ்கட், முறுக்கு ஆகியவை பல் இடுக்குகளில் சிக்கிக்கொள்ளும்போது, அதைச் சிதைக்கும் பாக்டீரியாக்கள் அமிலத்தை வெளியேற்றி பற்சிதைவுக்கு வழிவகுக்கு
கிறது. பாப்கார்ன் பாக்கெட்டில் பொரியாத சில சோள விதைகளைக் கடிக்கும்போது, பற்களுக்குள் மாட்டிக் கொண்டு பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆதலால், இவற்றைச் சாப்பிட்டதும் பற்களைச் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது. பற்களைச் சுத்தம் செய்ய முடியவில்லை என்றாலும், உடனடியாக நன்றாக வாய் கொப்பளிப்பது நல்லது.

கருப்பாக இருக்கும் சிலருக்குப் பற்கள் வெள்ளையாக இருக்கும். சிவப்பாக இருக்கும் சிலருக்குப் பற்கள் மஞ்சளாக இருக்கும். இது நோயல்ல. நோயின் அறிகுறியும் அல்ல. வயதாகும்போது எனாமல் நீங்கி, அடுத்த பகுதியான டென்டின் (Dentin) தெரியத் தொடங்குவதே பற்களின் நிறமாற்றத்திற்கான காரணம். வெள்ளையாக சிறுவயதில் இருந்த பற்கள் மெள்ள மெள்ள எனாமல் நீங்கி, மஞ்சளாக மாறுகிறது. நரைமுடி வருவது எப்படி இயல்பான விஷயமோ, அதுபோல பற்கள் நிறம் குறைவதும் இயல்பானதே.

வொயிட்னிங் பேஸ்ட் சரியா?

முன்பெல்லாம் மாடல்களும் நடிகைகளும் தங்கள் தொழிலுக்காக செய்துகொண்ட சிகிச்சையை, இன்று பெரும்பாலோனோர் செய்துகொள்கின்றனர். தங்களுக்கு இது தேவையா, அவசியமா, பாதுகாப்பானதா என்ற கேள்விகளைக் கடந்து, அழகுக்காக மட்டும் செய்துகொள்வதே இன்றைய டிரெண்ட்.

பற்கள் வெள்ளையாகத்தான் இருக்க வேண்டும். மஞ்சளாக இருந்தால் அது நோய் அல்லது குறைபாடு என்ற தவறான கருத்தை மனதில் விதைத்து, வொயிட்னிங் டூத் பேஸ்ட்கள் விற்கப்படுகின்றன. உடனடியாக, பற்கள் வெள்ளையாக மாறுகிறது என்றால், அதில் சேர்க்கப்படும் கெமிக்கல்கள் மிகவும் வீரியமானதாக இருக்கும். ஆதலால் இன்ஸ்டன்ட் வொயிட் (Instant white) தருகிற பேஸ்ட்டை பயன்படுத்தும் முன் பல் மருத்துவரிடம் ஆலோசிப்பதே சரி.

டீத் வொயிட்டெனிங் சிகிச்சை என்றால் என்ன?

வொயிட்டெனிங் (Whitening), என்பது பற்களின் கறையை நீக்கி, செயற்கையான முறையில் வெள்ளையாக மாற்றும் சிகிச்சை. இது இயற்கையான முறையில் செய்யப்படும் சிகிச்சை அல்ல. சில கெமிக்கல்கள் கலந்து மருத்துவர்கள் செய்யும் சிகிச்சை. இதை அழகு நிலையங்களில் செய்துகொள்வது தவறு. இணையத்தைப் பார்த்து தானே முயற்சிப்பதும் தவறு.

எதற்கு டீத் வொயிட்டெனிங்?

காரைப் பற்கள், கறை படிந்த பற்கள், சிரிக்கவே முடியாத நிலையில் விகாரமாகத் தெரியும் பற்கள் போன்றவற்றிற்கு டீத் வொயிட்டெனிங் அவசியமாகிறது. சிரிப்பதற்கே முடியாமல் தங்களது தன்னம்பிக்கையின் அளவு குறைந்துபோய் பற்களில் கறையோடு உள்ளவர்கள், வொயிட்டெனிங் சிகிச்சை செய்யலாம். பெரும்பாலோருக்கு வொயிட்டெனிங் சிகிச்சை பரிந்துரைப்பது இல்லை.

அவசியம் எனில், ஒருமுறை செய்து கொண்டு, அதை முறையாகப் பராமரித்தல் வேண்டும். அடிக்கடி செய்யக் கூடாது. இதிலும் சில உணவுக் கட்டுப்பாடுகளை முறையாகக் கடைபிடிப்பது அவசியம். பற்களைக் கறைபடுத்தும் உணவுகளான, கூல் டிரிங்க்ஸ், கலர் பானங்கள் (Aerated drinks) மஞ்சள் தூள், சர்க்கரை, டார்க் சாக்லெட், கலர் பழங்கள், காபி, டீ போன்ற கறைப்படுத்தும் உணவுகளைத் தவிர்ப்பதே நல்லது.

நவீன சிகிச்சைகள்

ஏதாவது, சில காரணங்களால் நிரந்தரப் பற்களை இழந்துவிட்டால்,மீண்டும் அவை வளராது. அதற்குப் பதில் செயற்கைப் பல்தான் வைக்க வேண்டும். பல் வேரில் பிரச்னை, பல் வளரும் எலும்பில் பிரச்னை போன்ற சில முக்கியக் காரணங்கள் இருந்தால்கூட இன்று இதற்குத் தீர்வு காண, நிறைய சிகிச்சைகள் வந்துவிட்டன. பல் வேருக்குப் பதிலாக செயற்கை ஸ்குரூ வைத்தல் (Implant), எலும்பை ஆரோக்கியமாக வளரவைத்தல், இயற்கையாக எலும்பு வளரவில்லை என்றாலும் எலும்பை உருவாக்கிச் செய்யும் சிகிச்சைகள் போன்ற பல நவீன சிகிச்சைகள் வந்துவிட்டதால், பற்களைப் பற்றிய பயம் இனி தேவை இல்லை.

பற்களுக்கானப் பயிற்சி

வாரம் இருமுறை சுகர்ஃப்ரீ சுயிங்கம் சுவைக்கலாம். ஐந்து நிமிடங்கள் வரை நன்றாகச் சுவைக்கலாம். இது பற்களுக்கான சிறந்த பயிற்சியாகும்.

கேரட், கரும்பு, ஆப்பிள் ஆகியவற்றை மென்று சாப்பிடுவதும் பற்களை உறுதிப்படுத்தும். முன்பற்கள், உணவை உடைப்பதற்கும் பின்பற்கள் உணவை மென்று தின்பதற்கும் உதவும். ஆனால், கரும்பு போன்றவற்றை கடிக்கும்போது, அதிக கவனம் தேவை

ஈறுகளுக்குப் பயிற்சி

காலையில் பற்களைச் சுத்தப்படுத்திய பின், ஆட்காட்டி விரலால் ஒவ்வொரு பல்லின் மேல் இருக்கும் ஈறின் மேலும் மென்மையாக அழுத்தம் கொடுக்கலாம். இதை முழுமையாகச் செய்து முடிக்க ஐந்து நிமிடங்கள் வரை ஆகும்.

சிலருக்கு ரத்தம் வரலாம். அடிக்கடி ரத்தம்வந்தால், பல் மருத்துவரைச் சந்திக்கவும். இப்படி அழுத்தம் தருவதால், பற்களும் ஈறுகளும் நன்றாகப் பதிந்து வலுவடையும். ரத்த ஓட்டம் சீராக நடக்கும். பல் தொடர்பான பிரச்னைகள் வருவதும் குறையும்.

இயற்கை மவுத்வாஷ்

சாக்லெட், கலர் ஃபுட்ஸ் சாப்பிட்ட பிறகு, சீஸை பற்கள் முழுவதும் தடவி, ஐந்து நிமிடங்கள் கழித்து, தண்ணீர்கொண்டு வாய் கொப்பளிக்கலாம். இதனால் பற்களின் மேல் படிந்த சாக்லெட் படிமம் பற்களைவிட்டு நீங்கிவிடும். பற்கள் பாதுகாக்கப்படும். சீஸ், பற்களுக்கு மிகவும் நல்லது. சரியாக கிளீனிங் செய்யவில்லை எனில், அது பற்களை பாதிக்கக்கூடும் என்கிறது ஆய்வுகள்.

பற்களை அழகாகப் பராமரிக்க...

ஆண்டிற்கு இரு முறை பற்களை கிளீனிங் செய்துகொள்ளலாம். முறையான கிளீனிங் சிகிச்சை, பற்களுக்கு நல்லது. இதனால் எவ்விதப் பாதிப்புகளும் ஏற்படாது.
பற்களைச் சுத்தம் செய்வதால் பற்சிதைவு, பற்குழி, எனாமல் நீங்குதல் போன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும். இதனால் பற்களும் சிறிது வெள்ளையாக மாறும். பற்களில் பிரச்னைகள் வருவதற்கான வாய்ப்புகளையும் கிளீனிங் என்ற முறை குறைக்கும்.

கிளீனிங் செய்த சில நாட்களுக்கு, காபி, குளிர்ந்த பொருட்களைச் சாப்பிட்டால் பற்கூச்சம் ஏற்படும்.இதனால் பயம் வேண்டாம். நீண்ட நாட்களாகக் காறை படிந்த பற்களில் கிளீனிங் செய்யப்பட்ட பிறகு, பற்களின் மேல் பகுதியில் (Surface) உமிழ்நீர் படும்போது கூச்ச உணர்வு ஏற்படும். பழகிய பின் பற்கூச்சம் ஏற்படுவது நின்றுவிடும் இதற்காக சென்சிட்டிவ் டூத் பேஸ்ட்கள் பயன்படுத்த நினைப்போர் பல் மருத்துவரின் ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.

நார்ச்சத்துக்கள் மிகுந்த உணவு நச்சுகளை வெளியேற்றும். முகத்திற்கு எப்படி ஸ்கரப்போ, அதுபோல பற்களை சுத்தப்படுத்தும் ஸ்கரப், நார்ச்சத்துக்கள் அடங்கிய உணவுகள் மட்டுமே.

பால் பொருட்கள் அனைத்தும் பற்களுக்கு நல்லது. கால்சியம் அடங்கிய கேழ்வரகு, உருளை, பசலைக் கீரை, ஆரஞ்சு, சோயா, முழு தானியங்கள், காய்கறிகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம். நிறைய நார்ச்சத்துள்ள உணவுகளைச் சாப்பிடுவதால், பற்களில் காறை படுவது தவிர்க்கப்படும். தண்ணீர், பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள், நட்ஸ் ஆகியவை பற்களுக்கு நன்மைகளையே செய்யும்.

கரும்பைக் கடித்து சுவைத்து சாப்பிடுதல் பற்களுக்கு மிகவும் நல்லது. பற்களை இயற்கையாகவே இது சுத்தமாக்கும்.

சர்க்கரை நோயாளிகள் தங்களின் பாதங்களை எப்படிக் கவனமாகப் பராமரிக்கின்றனரோ, அதுபோல, பற்களையும் முறையாகப் பராமரித்தல் அவசியம்.

விளம்பரங்களைப் பார்த்து பற்கள் வெள்ளையாக வேண்டும் என சந்தையில் புதிது புதிதாக அறிமுகமாகும் பேஸ்ட்களைப் பயன்படுத்தக் கூடாது. அதில் பிளீச்சிங் ஏஜென்ட் (Bleeching agent) கலந்திருப்பதால், சில நாட்களிலே பற்கள் வெள்ளையாகத் தெரிந்தாலும், நாளடைவில் எனாமல் நீங்கி பற்கள் சேதமடைய வாய்ப்புகள் அதிகம்.

அதிகமான நேரம் பல் தேய்ப்பதாலும், அதிகமான பேஸ்ட் பயன்படுத்துவதாலும் பற்கள் வெள்ளை ஆகாது. எனாமல் மட்டுமே நீங்கும். 3-5 நிமிடங்கள் வரை பல் தேய்த்தாலே போதும்.

ஒரு நாளைக்கு இருமுறை பல் தேய்ப்பதுடன், அதற்குப் பயன்படுத்தும் பேஸ்ட்டின் அளவு, மிளகு அளவில் இருந்தாலே போதும்.

பற்களுக்கு எதிரியான புகைப்பழக்கம், சர்க்கரை, கலர் நிறைந்த (பானங்கள்,ஸ்வீட்ஸ், சாக்லெட், சாட் உணவுகள்), கோலா பானங்கள், ஐஸ் வாட்டர், பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஆல்கஹால், வொயின் ஆகியவற்றை கட்டாயமாகத் தவிர்க்க வேண்டும்.

தவிர்க்க முடியாத சூழலில், சாக்லெட்டோ, சர்க்கரை கலந்த உணவையோ சாப்பிட்ட பின், அரை மணி நேரத்திற்குள் பழங்களைச் சாப்பிடும்போது, பற்களில் ஒட்டியிருக்கும் சர்க்கரை படலத்தை பழங்கள் க்ளென்ஸ் (Cleanse) செய்துவிடும்.

வாய் திறந்துகொண்டே சாப்பிடுதல் கூடாது. உதடுகள் மூடி, பற்கள் அசைந்து, பற்கள் நன்கு வேலை செய்ய வேண்டும். அதாவது, உணவை நன்றாக மென்ற பின், விழுங்க வேண்டும்.

இட்லி முதல் பரோட்டா வரை அனைத்து உணவுகளையும் ஒவ்வொரு முறையும் வாயில் போடும்போது, 20-25 முறை வரை நன்றாக மென்று விழுங்கலாம். நொறுங்கத் தின்றால், சுலபமாக ஜீரணம் ஆகும். ஆரோக்கியமும் மேம்படும். உணவை ரசித்து சாப்பிட்ட திருப்தியும் ஏற்படும்.